Back to homepage

Tag "முன்னாள் பாதுகாப்பு செயலாளர்"

ஆயிரம் பில்லியன் ரூபாவை மஹிந்த கொள்ளையிட்டார்; அமைச்சர் சரத் பொன்சேகா நாடாளுமன்றில் தெரிவிப்பு

ஆயிரம் பில்லியன் ரூபாவை மஹிந்த கொள்ளையிட்டார்; அமைச்சர் சரத் பொன்சேகா நாடாளுமன்றில் தெரிவிப்பு 0

🕔17.Nov 2016

மஹிந்த ராஜபக்ஷ, அவரின் ஆட்சியில் 100 பில்லியன் ரூபா வரையிலான பணத்தைக் கொள்ளையிட்டதாக, அமைச்சர் சரத் பொன்சேகா இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றில் குற்றம்சாட்டினார். மேலும், வாள் ஒன்றினை வைத்துக் கொண்டு, நாடு முழுவதும் மஹிந்த ராஜபக்ஷ, புதையல் தோண்டித் திரிந்ததாகவும் அவர் இதன்போது கூறினார். வரவு – செலவு திட்டம் தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே

மேலும்...
கோட்டாவின் அச்சுறுத்தல் காரணமாகவே, நாட்டை விட்டு வெளியேறினேன்: முன்னாள் பொலிஸ் பேச்சாளர்

கோட்டாவின் அச்சுறுத்தல் காரணமாகவே, நாட்டை விட்டு வெளியேறினேன்: முன்னாள் பொலிஸ் பேச்சாளர் 0

🕔20.Aug 2016

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் கொலை அச்சுறுத்தல் காரணமாகவே, தான் நாட்டை விட்டு வெளியேறி அவுஸ்திரேலியா சென்றதாக முன்னாள் பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜயகொடி தெரிவித்துள்ளார். ஆட்சிமாற்றம் ஏற்பட்டதனைத் தொடர்ந்து இலங்கைக்கு திரும்பிய தனக்கு, பொலிஸ் திணைக்களத்தில் மீண்டும் சேவையாற்ற அமைச்சரவை அனுமதியளித்துள்ளமை மகிழ்ச்சியளிப்பதாகவும், விரைவில் பொலிஸ் சேவையில் இணைத்துக்கொள்படலாம் என எதிர்ப்பார்ப்பதாகவும், அவர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்