Back to homepage

Tag "மீள்குடியேற்ற புனர்வாழ்வு ராஜாங்க அமைச்சர்"

ஐந்து வருடங்களின் பின்னர் மீள்குடியேற்ற அமைச்சினை இல்லாதொழித்து விட வேண்டும்: ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா

ஐந்து வருடங்களின் பின்னர் மீள்குடியேற்ற அமைச்சினை இல்லாதொழித்து விட வேண்டும்: ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா 0

🕔16.Sep 2015

அஸ்ரப் ஏ. சமத் – யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு எதிர்வரும் 05 ஆண்டுகளில், மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சினூடாக தீர்வினைக் கண்டு விடப் போவதாகவும், அதன் பின்னர் அந்த அமைச்சினை இல்லாதொழித்து விட வேண்டுமெனவும் ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவித்தார். பம்பலப்பிட்டியிலுள்ள புனா்வாழ்வு அதிகார சபையில், மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு ராஜாங்க அமைச்சராக எம்.எல்.ஏ.எம்.

மேலும்...
ஹிஸ்புல்லாவுக்கு அமைச்சுப் பதவி கிடைத்ததை, அவரின் ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கிக் கொண்டாடினர்

ஹிஸ்புல்லாவுக்கு அமைச்சுப் பதவி கிடைத்ததை, அவரின் ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கிக் கொண்டாடினர் 0

🕔9.Sep 2015

– பழுலுல்லாஹ் பர்ஹான் –ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவுக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வு ராஜாங்க அமைச்சர் பதவி வழங்கப்பட்டதையடுத்து, அமைச்சரின் சொந்த ஊரான காத்தான்குடியில் அவரின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி களிப்பில் இன்று புதன்கிழமை ஈடுபட்டனர்.இதன்போது, ஹிஸ்புல்லாவின் ஆதரவாளர்கள், இனிப்பு பண்டங்கள் மற்றும் குடிபானங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.ஹிஸ்புல்லாஹ்வுக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வு ராஜாங்க அமைச்சர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்