Back to homepage

Tag "மீள்குடியேற்ற செயலணி"

மீள்குடியேற்ற விசேட செயலணியில் கை வைத்தால், விளைவுகளை அனுபவிக்க நேரிடும்: றிசாட் எச்சரிக்கை

மீள்குடியேற்ற விசேட செயலணியில் கை வைத்தால், விளைவுகளை அனுபவிக்க நேரிடும்: றிசாட் எச்சரிக்கை 0

🕔14.Oct 2018

மூன்று தசாப்தகால துன்பத்திலிருந்த அகதி மக்களுக்கென, பல்வேறு பகீரத முயற்சிகளினாலும் போராட்டங்களின் மத்தியிலும் உருவாக்கப்பட்ட மீள்குடியேற்ற செயலணியின் நடவடிக்கையில் அரசாங்கம் கை வைத்தால், அதன் விளைவுகளை அனுபவிக்க வேண்டி நேரிடும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் எச்சரிக்கை விடுத்தார். முசலியில் அமைக்கப்படவுள்ள 500 வீட்டுத்திட்டத்துக்கான அங்குரார்ப்பண நிகழ்வு மற்றும்

மேலும்...
வட மாகாணத்திலிருந்து இடம்பெயர்ந்தோருக்கான அறிவித்தல்; மீள்குடியேற விண்ணப்பிக்குமாறு வேண்டுகோள்

வட மாகாணத்திலிருந்து இடம்பெயர்ந்தோருக்கான அறிவித்தல்; மீள்குடியேற விண்ணப்பிக்குமாறு வேண்டுகோள் 0

🕔15.Sep 2017

வட மாகாணத்திலிருந்து இடம்பெயர்ந்த நிலையில், நீண்டகாலமாக உள்நாட்டில் இடம்பெயர்ந்து வாழும் மக்களைமீண்டும் வட மாகாணத்தில் மீளக்குடியமர்த்தும் துரித வேலைத்திட்டம், மீள்குடியேற்ற செயலணியினால் முன்னெடுக்கப்படுகிறது. பூர்வீக இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், மீள்குடியேறுவதற்கு எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்கள், மீள்குடியேற்றம் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் கீழான மேற்படி செயலணிக்கு உடன் விண்ணப்பிக்குமாறு மீள்குடியேற்ற செயலணியின் பணிப்பாளர் பொறியலாளர் யாசீன் தெரிவித்தார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்