நுரைச்சோலை மின் உற்பத்தி, முழுமையான செயற்பாட்டுக்கு வருகிறது: அமைச்சர் சியம்பலாபிட்டிய 0
நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் முழுமையான நடவடிக்கைகளும் நாளை மறுதினம் நவம்பர் மாதம் 01ம் திகதி முதல் செயற்பாட்டுக்கு வரும் என்று, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.. இதற்கிணங்க அனைத்து மின் பிறப்பாக்கி இயந்திரங்களினதும், மின் உற்பத்தி செய்யும் நடவடிக்கைகள் 01ஆம் திகதி முதல் செயற்பாட்டுக்கு வரவுள்ளதாக அவர் கூறினார். அண்மையில்