நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்த துப்பாக்கிச் சூடு; இருவர் கைது 0
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனை இலக்கு வைத்து நல்லூரில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இளஞ்செழியனின் பாதுகாப்பு பொலிஸார் மீது நேற்று சனிக்கிழமை மாலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தின் போது காயமடைந்த, பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை இவர் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. இளஞ்செழியன் தனது வாகனத்தில்