Back to homepage

Tag "மாவில்லு"

கையகப்படுத்தப்பட்ட காணி விவகாரம் தொடர்பில் ஆராயும் விசேட குழு, மீண்டும் மன்னார் வருகிறது

கையகப்படுத்தப்பட்ட காணி விவகாரம் தொடர்பில் ஆராயும் விசேட குழு, மீண்டும் மன்னார் வருகிறது 0

🕔8.Sep 2017

வர்த்தமானி மூலம் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய்வதற்கான, ஜனாதிபதியினால் நியக்கப்பட்ட விஷேட குழுவினர், மன்னார் மாவட்டத்துக்கு மீண்டும் முசலி, மாந்தை மேற்கு மற்றும் மடு ஆகிய பிரதேச செயலகப் பகுதிகளுக்கு வருகைத் தரவுள்ளனர். அந்த வகையில், மேற்படி குழு – நாளை சனிக்கிழமையும் மற்றும் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமையும் மேற்படி பிரதேசங்களுக்கு வருகை தரவுள்ளது. மறிச்சுக்கட்டி, கரடிக்குளி, பாலைக்குழி, மாவில்லு, வெப்பல் மற்றும்

மேலும்...
மறிச்சுக்கட்டி, மாவில்லு வர்த்தமானி விவகாரம்: தவறுகளை திருத்துவதற்கான உயர் மட்ட சந்திப்புக்கு, ஜனாதிபதி பணிப்பு

மறிச்சுக்கட்டி, மாவில்லு வர்த்தமானி விவகாரம்: தவறுகளை திருத்துவதற்கான உயர் மட்ட சந்திப்புக்கு, ஜனாதிபதி பணிப்பு 0

🕔7.May 2017

மறிச்சுக்கட்டி, மாவில்லு புதிய வர்த்தமானியில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் தவறுகளை திருத்துவது தொடர்பாக, உயர்மட்ட சந்திப்பொன்று எதிர்வரும் 13 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்பின் பேரில் இந்த உயர்மட்ட சந்திப்பினை, ஜனாதிபதியின் செயலாளர் ஏற்பாடு செய்யவுள்ளார். முசலியில் முஸ்லிம்களுக்குரிய பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் ஜனாதிபதியினால் வனப்பாதுகாப்புப் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டது தொடர்பாக, உயர்மட்ட

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்