Back to homepage

Tag "மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு"

சாய்ந்தமருது பிரதேச சபை உருவாக்கம் தொடர்பில், பொதுமக்களின் கருத்துக்களை அரசாங்கம் கோரியுள்ளது

சாய்ந்தமருது பிரதேச சபை உருவாக்கம் தொடர்பில், பொதுமக்களின் கருத்துக்களை அரசாங்கம் கோரியுள்ளது 0

🕔27.Oct 2017

– முன்ஸிப் அஹமட் – அம்பாறை மாவட்டத்தில் சாய்ந்தமருது என புதிய பிரதேச சபையொன்றினை உருவாக்குவது தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்கள் கோரப்பட்டுள்ளன. மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சினூடாக இலங்கையில் உள்ள உள்ளுராட்சி மன்றங்களை தரம் உயர்த்துதல் மற்றும் ஸ்தாபித்தல் தொடர்பில் நியமிக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்துக்கான குழு,  இந்தக் கோரிக்கையினை விடுத்துள்ளது. மேலும், சம்மாந்துறை பிரதேச

மேலும்...
வீதி தொடர்பான விபரம் கோரி, அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், ஊடகவியலாளர் விண்ணப்பம்

வீதி தொடர்பான விபரம் கோரி, அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், ஊடகவியலாளர் விண்ணப்பம் 0

🕔15.Jul 2017

– அஹமட் – அட்டாளைச்சேனையில் அபிவிருத்தி செய்யப்படவுள்ள வீதியொன்று தொடர்பில் விபரங்களைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு, தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளருக்கு ஊடகவியலாளர் ஒருவர் விண்ணப்பம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார். இம்மாதம் 05ஆம் திகதி பதிவுத் தபால் மூலம், இந்த விண்ணப்பம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்