மியன்மார் அகதிகளை மிரிஹான தடுப்பு முகாமுக்கு அனுப்புமாறு உத்தரவு 0
– பாறுக் ஷிஹான் –யாழ்ப்பாணம் காங்கேசந்துறை கடற்பரப்பில் மீட்கப்பட்ட 30 மியன்மார் அகதிகளையும் மிரிஹான தடுப்பு முகாமில் தங்க வைக்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.காங்கேசன்துறை கடற்பகுதியில் வைத்து கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி காலை இரு இந்தியர்கள் உட்பட 30 மியன்மார் அகதிகள் கடற்படையினரால் மீட்கப்பட்டிருந்தனர். இவர்கள் நீதிமன்றத்தில்