Back to homepage

Tag "மல்லாகம் நீதிமன்றம்"

மியன்மார் அகதிகளை மிரிஹான தடுப்பு முகாமுக்கு அனுப்புமாறு உத்தரவு

மியன்மார் அகதிகளை மிரிஹான தடுப்பு முகாமுக்கு அனுப்புமாறு உத்தரவு 0

🕔2.May 2017

– பாறுக் ஷிஹான் –யாழ்ப்பாணம் காங்கேசந்துறை கடற்பரப்பில் மீட்கப்பட்ட 30 மியன்மார் அகதிகளையும்   மிரிஹான தடுப்பு முகாமில்  தங்க வைக்குமாறு    மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.காங்கேசன்துறை  கடற்பகுதியில் வைத்து  கடந்த ஏப்ரல் மாதம்  30 ஆம் திகதி காலை இரு இந்தியர்கள்  உட்பட 30 மியன்மார் அகதிகள்  கடற்படையினரால் மீட்கப்பட்டிருந்தனர். இவர்கள் நீதிமன்றத்தில்

மேலும்...
கடலில் மீட்கப்பட்ட மியன்மார் அகதிகள், நீதிமன்ற உத்தரவின் பேரில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனர்

கடலில் மீட்கப்பட்ட மியன்மார் அகதிகள், நீதிமன்ற உத்தரவின் பேரில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனர் 0

🕔1.May 2017

– பாறுக் ஷிஹான் –கடலில் வைத்து மீட்கப்பட்ட மியன்மார் அகதிகள் 30 பேரும், மல்லாகம் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், சிறைச்சாலை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.இந்தியாவில் கடந்த ஐந்து வருடங்களாக இருந்த  மேற்படி மியன்மார்  அகதிகளும்,  அங்கிருந்து வெளியேறிய நிலையில்,  காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டனர்.கடலில் தத்தளித்த மேற்படி அகதிகளை மீட்ட கடற்படையினர், காங்கேசந்துறை பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்