Back to homepage

Tag "மனித உரிமை ஆணையகம்"

படையினரின் கௌரவம் பாதிக்கப்படாத வகையிலேயே, மனித உரிமைகள் ஆணையத்தின் யோசனைகள் நடைமுறைப்படுத்தப்படும்: ஜனாதிபதி

படையினரின் கௌரவம் பாதிக்கப்படாத வகையிலேயே, மனித உரிமைகள் ஆணையத்தின் யோசனைகள் நடைமுறைப்படுத்தப்படும்: ஜனாதிபதி 0

🕔4.Feb 2016

ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச மனித உரிமைகள் ஆணையத்தின் மூலமாக வழங்கப்பட்ட யோசனைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் போது, எமது அரசு, மக்கள் மற்றும்முப்படை வீரர்களின் கௌரவம் போன்றவை எந்த விதத்திலும் பாதிக்காத வகையிலேயே தாம் செயற்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். சுதந்திர தின தேசிய நிகழ்வு கொழும்பு காலி முகத்திடலில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்