தலைப்புச் செய்திகள்

மனிதப் புதைகுழி

குருக்கள் மடம் விவகாரம்: மனிதப் புதைகுழி என நம்பப்படும் இடத்தை, அகழ்வதற்கான பாதீட்டு வரைபை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

குருக்கள் மடம் விவகாரம்: மனிதப் புதைகுழி என நம்பப்படும் இடத்தை, அகழ்வதற்கான பாதீட்டு வரைபை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

0

– நூருல் ஹுதா உமர் – மட்டக்களப்பு குருக்கள் மடப் பகுதியில் புதிதாக அடையாளங்காணப்பட்டுள்ள சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி அமைந்துள்ளதாக நம்பப்படும் இடத்தை அகழ்வாய்வு செய்வதற்கான பாதீட்டு…

குருக்கள்மடம் மனிதப் புதைகுழியைத் தோண்டுமாறு நீதிமன்றம் கட்டளை: உரிய இடமும் குற்றப் பகுதியாக அறிவிப்பு

குருக்கள்மடம் மனிதப் புதைகுழியைத் தோண்டுமாறு நீதிமன்றம் கட்டளை: உரிய இடமும் குற்றப் பகுதியாக அறிவிப்பு

0

– மப்றூக் – குருக்கள்மடம் மனிதப் புதைகுழியைத் தோண்டுமாறு, களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றம் இன்று (25) கட்டளையொன்றைப் பிறப்பித்தது. குருக்கள்மடத்தில் 170 முஸ்லிம்களை எல்.ரி.ரி.ஈயினர் கடத்தி, படுகொலை…

குருக்கள்மடம் புதைகுழி வழக்கு: “சந்தேகத்துக்குரிய இடத்தை தோண்ட வேண்டும்”; காணாமல் போன ஆட்களுக்கான அலுவலகம் நீதிமன்றில் தெரிவிப்பு

0

குருக்கள்மடத்தில் 170 முஸ்லிம்களை எல்.ரி.ரி.ஈயினர் கடத்தி, படுகொலை செய்து புதைத்த இடத்தை மீண்டும் தோண்டக் கோருமாறு களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கு, இன்று (21) திறந்த…

செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து 07 எலும்புக் கூடுகள் இன்று மீட்பு: விசாரணைகள் சிஐடி யிடம் ஒப்படைப்பு

0

செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் விசாரணைகள் இன்று (21) முதல் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் (சிஐடி) ஒப்படைக்கப்பட்டுள்து.  இதனை, பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி.எஸ்.…