ஹெரோயின், கஞ்சாவுடன் நான்கு பேர் கைது 0
– க.கிஷாந்தன் –ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் கேரள கஞ்சா ஆகியவற்றுடன் நான்கு பேரை, ஹட்டன் மதுவரி திணைக்கள அதிகாரிகள் நேற்று புதன்கிழமை இரவு கைது செய்தனர்.பத்தனை மற்றும் சென்.கிளயார் பிரதேசத்தில்நேற்று மாலை முதல் இரவு வரை மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலொன்றினை அடிப்படையாகக் கொண்டு சந்தேக நபர்களை