வதந்தி பரப்பியமைக்காக, விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள பெண் குறித்த தகவல் வெளியானது 0
கொரோனாவை தொடர்புபடுத்தி பொய்யான தகவலைப் பரப்பிய குற்றச்சாட்டில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள பெண், ‘சிறிலங்கா பரா டான்ஸ்போர்ட் அசோசியேசன்’ (Sri Lanka Para Dancesport Association) அமைப்பின் பொதுமக்கள் தொடர்பு இணைப்பாளர் என்று, ஆங்கில இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சமூக வலைத்தளம் ஊடாக திலினி மீவேவா எனும் 41 வயதுடைய மேற்படி பெண், இலங்கையின்