Back to homepage

Tag "பொரலாந்தை"

மின்சாரம் தாக்கி, 04 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு

மின்சாரம் தாக்கி, 04 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு 0

🕔22.Dec 2016

– க. கிஷாந்தன் – ஹப்புதளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒஹிய உடவேரியா தோட்டத்தை சேர்ந்த தோட்ட தொழிலாளி ஒருவர் மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்றது. உடவேரியா தோட்டத்தை சேர்ந்த ஆறுமுகம் சுப்ரமணியம் எனும் 32 வயது மதிக்கத்தக்க 04 பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார். விறகு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்