ஜனாதிபதியாக இன்னும் சிலகாலம் ரணில் நீடிக்க வேண்டும்: பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார்? எனும் கேள்விக்கு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி பதில் 0
ரணில் விக்ரமசிங்க இன்னும் சில காலம் ஜனாதிபதியாக இருப்பது நாட்டுக்கு நல்லது என, வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போதுள்ள பொருளாதா பிரச்சினையை கையாள்வதற்கான ஆற்றல் ரணிலுக்கு உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். ‘நியுஸ் ஃபெஸ்ட்’ வழங்கும் ‘டைம் லைன்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசும்போது அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டார். நிகழ்ச்சியில் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு