Back to homepage

Tag "பேரூந்து"

போக்குவரத்து சபைக்குச் சொந்தமான 175 பேரூந்துகள் பழுதுபார்க்கப்பட்டு ஜனாதிபதியிடம் கையளிப்பு

போக்குவரத்து சபைக்குச் சொந்தமான 175 பேரூந்துகள் பழுதுபார்க்கப்பட்டு ஜனாதிபதியிடம் கையளிப்பு 0

🕔25.Jul 2023

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான 175 பேரூந்துகள் பழுதுபார்க்கப்பட்டு மீண்டும் பயணிகள் போக்குவரத்து சேவையில் இணைப்பது தொடர்பான ஆவணங்களை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று (24) கையளித்தார். நாட்டில் இறக்குமதி கட்டுப்பாடுகள் காரணமாக ஏற்பட்ட உதிரிப் பாகங்களின் தட்டுப்பாடு மற்றும் கொள்வனவு செய்வது தொடர்பிலான நிதி நெருக்கடி என்பன காரணமாக,

மேலும்...
பேரூந்து கட்டணத்தை அதிகரிக்க, இலங்கை போக்குவரத்து சபையும் தீர்மானம்

பேரூந்து கட்டணத்தை அதிகரிக்க, இலங்கை போக்குவரத்து சபையும் தீர்மானம் 0

🕔12.Nov 2020

பேருந்து கட்டணம் நேற்று முன்தினம் நள்ளிரவு தொடக்கம் அதிகரிக்கப்பட்ட நிலையில், இலங்கை போக்குவரத்து சபையும் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளது. எவ்வாறாயினும் புகையிரத கட்டணத்தில் எந்த மாற்றமும் ஏற்படுத்தப்பட மாட்டாது என புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் நிலைமைக்கு மத்தியில் பேருந்துகளில் ஆசன இடைவெளி விட்டு பயணிகள் ஏற்றிச் செல்லப்படுவதால் பேருந்து கட்டணம் 20

மேலும்...
திருகோணமலை பேரூந்து நிலைய மலசல கூடம் குறித்து முறைப்பாடு

திருகோணமலை பேரூந்து நிலைய மலசல கூடம் குறித்து முறைப்பாடு 0

🕔2.Nov 2015

– எப். முபாரக் – திருகோணமலை பேரூந்து நிலையத்தில் பொதுமக்கள் பாவனைக்காக அமைக்கப்பட்டுள்ள மலசல கூடம் பயன்படுத்த முடியாத நிலை காணப்படுவதாக, பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர். திருமலை நகர சபையின் கண்காணிப்பின் கீழ் காணப்படும் இம் மலசல கூடம், குத்தகை அடிப்படையில் விடப்பட்டுள்ளடதாகவும், மலசல கூடத்துக்காக நாளொன்றுக்கு 1,600 ரூபாய் நகர சபைக்கு வழங்கிவருதாகவும் தெரியவருகிறது. மலசல

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்