Back to homepage

Tag "பேராசிரியா் சாஹூல் எச். ஹஸ்புல்லா"

வடக்கு மக்களை மீளக் குடியமர்த்துவதற்கான பொறி முறையை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்; ஜே.வி.பி. தலைவர்

வடக்கு மக்களை மீளக் குடியமர்த்துவதற்கான பொறி முறையை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்; ஜே.வி.பி. தலைவர் 0

🕔29.Oct 2015

– அஸ்ரப் ஏ. சமத் –வடக்கிலிருந்து இடம்பெயா்ந்த சகல மக்களையும்  மீளக்குடியேற்றுவதற்குரிய காத்திரமானதொரு பொறிமுறையை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்று, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) யின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். யுத்தம் முடிவடைந்து விட்ட நிலையில் அங்கு ராணுவத்தினரோ, கடற்படையினரோ பாதுகாப்பு வலயம் என்ற போா்வையில் அப்பாவி மக்களுக்குச் சொந்தமான காணிகளைப் பிடித்து வைத்துக்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்