Back to homepage

Tag "பேராசிரியர் அஜந்த பெரேரா"

முகக் கவசங்களை பாவித்த பின்னர் அப்புறப்படுத்துவதற்கான சிறந்த வழி என்ன: பேராசிரியர் அஜந்த பெரேரா விளக்கம்

முகக் கவசங்களை பாவித்த பின்னர் அப்புறப்படுத்துவதற்கான சிறந்த வழி என்ன: பேராசிரியர் அஜந்த பெரேரா விளக்கம் 0

🕔16.Aug 2021

முகக் கவசங்களைப் பயன்படுத்திய பின்னர், அவற்றைக் குப்பைகளில் போட வேண்டாமெனவும் அவற்றை எரிக்க வேண்டும் எனவும் பேராசிரியர் அஜந்த பெரேரா தெரிவித்துள்ளார். “பல மில்லியன் கணக்கான முகக் கவசங்கள் வீசப்படுகின்றன. பலர் எந்தவிதமான சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களையும் பின்பற்றாது முகக்கவசங்களை வீசி எறிகின்றனர். முகக்கவசங்களை வீசும்போது, அவற்றை கொதிக்கும் நீரில் அவித்துவிட்டு அல்லது கிருமி நாசினி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்