மத நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிப்பதற்கு எதிராக புதிய சட்டம்: கலாசார அமைச்சர் தகவல் 0
மத நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் எதிராக புதிய சட்டம் கொண்டு வரப்படும் என புத்தசாசன மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்தார். பேச்சுச் சுதந்திரம் அல்லது மத சுதந்திரம் என்ற போர்வையில் எந்த மதத்தையும் அவமதிக்க யாருக்கும் உரிமை இல்லை என்றும் அமைச்சர் கூறினார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று