அக்கரைப்பற்று பொலிஸாரின் அக்கறை; பாராட்டுக்குரியது 0
– ஆசிரியர் கருத்து – பண்டிகை காலங்களில் விபத்துக்கள் அதிகமாக நிகழ்கின்றமை வழமையாகும். குறிப்பாக இந்த நாட்களில் மோட்டார் சைக்கிள்களில் பயணம் செய்வோரில் கணிசமானோர் அதிக வேகத்துடன் பயணிப்பது, தலைக் கவசங்கள் இன்றி பயணிப்பது, ஒரு மோட்டார் சைக்கிளில் இரண்டுக்கு மேற்பட்டோர் பயணிப்பது என, சட்டத்தை மீறுகின்றமையினால், அதிக விபத்துக்கள் நிகழும். அந்த வகையில், இன்றைய