பெண் வேட்பாளர்களை அவமானப்படுத்தினால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் எச்சரிக்கை 0
உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்களை அவமானப்படுத்துதல், அவர்களுக்கு எதிராக அவதூறு பேசுதல் மற்றும் அவர்களின் நற்பெயருக்கு சேறடிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுதல் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இதை மீறிச் செயற்படுவோருக்கு எதிராக, கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் எச்சரித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்;