புற்று நோயாளிகளின் சிகிச்சைக்குத் தேவையான அனைத்து செலவுகளையும் அரசாங்கம் வழங்குகிறது: நாடாளுமன்றில் ஜனாதிபதி 0
புற்று நோயாளிகளுக்கு அப்போது வழங்கப்பட்ட, அதிகூடிய தொகையான 15 லட்சம் ரூபாவுக்கு பதிலாக, தற்போது மட்டுப்படுத்தப்படாத வகையில் அந்த நோயாளிகளின் சிகிச்சைக்குத் தேவையான அனைத்து செலவுகளையும் அரசாங்கம் வழங்குவதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சினதும் சுகாதாரப் போசணை சுதேச மருத்துவத்துறை அமைச்சினதும் வரவு – செலவு மீதான மூன்றாவது வாசிப்பு இன்று