புத்தரை பச்சை குத்தியமைக்காக கைது செய்யப்பட்ட வெளிநாட்டுப் பெண்ணுக்கு, நஷ்டஈடு வழங்குமாறு உத்தரவு 0
புத்தரின் உருவத்தினை தனது தோள் பட்டையில் பச்சை குத்தியிருந்தார் எனும் காரணத்தைக் காட்டி, கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட பிரித்தானிப் பெண்ணுக்கு நஷ்டஈடாகவும், வழக்குச் செலவாகவும் 08 லட்சம் ரூபாவினை வழங்குமாறு உச்ச நீதிமன்றம் நேற்று புதன்கிழமை தீர்ப்பளித்தது. புத்தரின் உருவத்தை உடலில் பச்சை குத்தியிருந்தார் எனக் குற்றம் சாட்டி, குறித்த பிரித்தானியப் பெண்ணை பொலிஸார் கைது