Back to homepage

Tag "புதிய அரசியல் அமைப்பு"

முஸ்லிம் காங்கிரஸும், செயலற்ற அமர்வுகளும்

முஸ்லிம் காங்கிரஸும், செயலற்ற அமர்வுகளும் 0

🕔7.Oct 2017

– பசீர் சேகுதாவூத் –நல்லாட்சியமைந்த பின்னர் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸ் நான்கு செயலமர்வுகளை நடாத்தியுள்ளது. மட்டக்களப்பு நட்சத்திர ஹோட்டலில் நடந்த முதலாவது செயலமர்வில் அரசாங்க சார்பு நிலைப்பாடு கொண்ட விரிவுரையாளர் ஒருவரும், தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் சட்ட நிபுணருமான சுமந்திரனும் வளவாளர்களாகப் பங்கு கொண்டிருந்தனர்.விளையாட்டு அமைச்சின் மண்டபத்தில் இடம் பெற்ற இரண்டாவது அமர்வில்

மேலும்...
பௌத்த மதத்துக்­கா­ன முன்னுரிமையை நாம் நிராகரிக்கவில்லை: அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு

பௌத்த மதத்துக்­கா­ன முன்னுரிமையை நாம் நிராகரிக்கவில்லை: அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔10.Jul 2017

– பிறவ்ஸ் முஹமட் –புதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கான முன்னுரிமை நிராகரிக்கபட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தமிழ், முஸ்லிம் கட்சிகள் இல்லை என்று மு.கா. தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.ஆனால் ஏனைய மத சுதந்திரம் மேலும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதுதான்ம தமது நிலைப்பாடு என்றும் அவர் கூறினார்.கல்வியலாளரும் நாடாளுமன்றத்தின் முன்னாள் முதுநிலை சமகால உரை

மேலும்...
புதிய அரசியலமைப்பை மக்கள் எதிர்பார்க்கின்றனர்: சுதந்திர தினச் செய்தியில் அமைச்சர் ஹக்கீம்

புதிய அரசியலமைப்பை மக்கள் எதிர்பார்க்கின்றனர்: சுதந்திர தினச் செய்தியில் அமைச்சர் ஹக்கீம் 0

🕔4.Feb 2016

நல்லாட்சியின் கீழ் ஜனநாயக மரபுகளுக்கும், அடிப்படை மனித உரிமைகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் முயற்சியின் பயனாக, புதிய அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்படும் என தாம் நம்புவதாகவும், இந்த சுதந்திர தினத்தின் போது இதனையே மக்கள் எதிர்பார்ப்பதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரஊப் ஹக்கீம் விடுத்துள்ள

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்