முஸ்லிம் காங்கிரஸும், செயலற்ற அமர்வுகளும் 0
– பசீர் சேகுதாவூத் –நல்லாட்சியமைந்த பின்னர் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸ் நான்கு செயலமர்வுகளை நடாத்தியுள்ளது. மட்டக்களப்பு நட்சத்திர ஹோட்டலில் நடந்த முதலாவது செயலமர்வில் அரசாங்க சார்பு நிலைப்பாடு கொண்ட விரிவுரையாளர் ஒருவரும், தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் சட்ட நிபுணருமான சுமந்திரனும் வளவாளர்களாகப் பங்கு கொண்டிருந்தனர்.விளையாட்டு அமைச்சின் மண்டபத்தில் இடம் பெற்ற இரண்டாவது அமர்வில்