Back to homepage

Tag "புகையிலை"

புற்றுநோய் நாட்டில் அதிகரிப்பு: மரணத்துக்கான காரணங்களில் இரண்டாவது இடத்திலும் உள்ளது

புற்றுநோய் நாட்டில் அதிகரிப்பு: மரணத்துக்கான காரணங்களில் இரண்டாவது இடத்திலும் உள்ளது 0

🕔27.Jul 2023

நாட்டில் புற்று நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய புற்று நோய் கட்டுப்பாட்டுவேலைத் திட்டம் தெரிவித்துள்ளது. இலங்கையில் நிகழும் மரணங்களுக்கான காரணிகளில் இரண்டாவது இடத்தில் புற்றுநோய் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் பணிப்பாளரும், சமூக பல் மருத்துவ நிபுணருமான இஷானி பெனாண்டோ, இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்...
புகையிலை கலந்த வெற்றிலை உண்பதால், நாளாந்தம் மூவர் மரணம்

புகையிலை கலந்த வெற்றிலை உண்பதால், நாளாந்தம் மூவர் மரணம் 0

🕔26.Aug 2020

புகையிலை கலந்த வெற்றிலையை உண்பதால், இலங்கையில் நாளாந்தம் மூன்று பேர் வீதம் உயிரிழக்கின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது. புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகார சபை ஊடாக முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் மூலமே இந்த விடயம் குறித்து ​தெரியவந்துள்ளது. எனவே புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகார சபையின் சட்டத்துக்கு அமைய, புகையிலை கலக்கப்பட்ட வெற்றிலை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்