ஈஸ்டர் தின தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து, அவர்களின் சொந்தங்களுக்கு மன அமைதி வேண்டி ‘துஆ’ பிரார்த்தனை 0
– நூருள் ஹுதா உமர் – ஈஸ்டர் தினத்தன்று கடந்த வருடம் இடம்பெற்ற பயங்கரவாத குண்டுத் தாக்குதல்களில் சிக்கி உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து, அவர்களின் சொந்தங்களுக்கு உள அமைதி கிடைப்பதற்காக வேண்டி இடம்பெற்ற துஆ பிரார்த்தனை நிகழ்வு சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசலில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் பிரதம இமாம் எம்.ஐ.