இஷாலினி விவகாரம்: ஊடகங்களுக்கு விசாரணை விடயங்களைத் தெரியப்படுத்துவதைத் தடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவு 0
– எம்.எப்.எம். பஸீர் – இஷாலினி விவகாரத்தில் நடத்தப்படும் விசாரணைகளில் உறுதியான நிலைப்பாடுகளுக்கு வருவதற்கு முன்பதாகவே, பொலிஸார் கருத்துக்களை வெளியிடுவதில் இருந்து தடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு நீதிவான் இன்று (09ஆம் திகதி) உத்தரவிட்டுள்ளார். பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் ஏனைய விசாரணை அதிகாரிகளும் நீதிமன்றுக்கு விடயங்களை முன்வைக்கும் முன்னரேயே, விசாரணைகளுக்கு உட்பட வேண்டிய மிக ரகசிய