தேர்தல் பிரசார நடவடிக்கை தொடர்பில் கட்சி செயலாளர்கள் விடுத்த வேண்டுகோள்; தேர்தல் ஆணைக்குழு நிராகரிப்பு 0
ஓகஸ்ட் மாதம் நோன்மதி தினத்தன்று தேர்தல் பிசார நடவடிக்கைகளில் ஈடுபடுபட அனுமதிக்குமாறு அரசியல் கட்சி செயலாளர்கள் முன்வைத்த கோரிக்கையினை தேர்தல்கள் ஆணைக்குழு நிராகரித்துள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக தங்களது தேர்தல் நடவடிக்கைகளை உரிய முறையில் மேற்கொள்ள முடியவில்லை என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் அண்மையில் நடந்த கூட்டத்தில் கட்சி செயலாளர்கள் சுட்டிக்காட்டினர். இதன் காரணமாக எதிர்வரும் ஓகஸ்ட்