Back to homepage

Tag "பின்னோயா"

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில், பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில், பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு 0

🕔28.Sep 2015

– க. கிஷாந்தன் – சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள் சம்பந்தமாக பெற்றோர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான நிகழ்வொன்று, நேற்று ஞாயிற்றுக்கிழமை வட்டவளை பின்னோயா தமிழ் வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், வட்டவளை பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இதன்போது சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள் என்றால் என்ன? அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் எவை என்பது குறித்து பொலிஸார்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்