கல்முனை வலயப் பாடசாலையொன்றில் 20க்கு மேற்பட்ட மாணவர்களிடம் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பாலியல் சேட்டை: பொலிஸார் வலை வீச்சு
– பாறுக் ஷிஹான் – கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலையொன்றில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம் சுகாதாரப் பரிசோதனை என்ற போர்வையில், பாலியல் சேட்டை புரிந்த…
