Back to homepage

Tag "பலஸ்தீன் மக்கள்"

பாதுகாப்பான பகுதியாக அறிவிக்கப்பட்ட தெற்கு காஸாவிலும் இஸ்ரேல் கண்மூடித்தனத் தாக்குதல்: ஐ.நா ஊழியர்கள் 130 பேர் பலி

பாதுகாப்பான பகுதியாக அறிவிக்கப்பட்ட தெற்கு காஸாவிலும் இஸ்ரேல் கண்மூடித்தனத் தாக்குதல்: ஐ.நா ஊழியர்கள் 130 பேர் பலி 0

🕔5.Dec 2023

தெற்கு காஸாவில் இஸ்ரேலிய ராணுவம் வான் மற்றும் தரைவழித் தாக்குதலை மேற்கொண்டு வருவதால் – போர் தீவிரமடைந்துள்ளது. முன்னர் வடக்கு காஸாவிலிருந்து பொதுமக்களை தெற்கு காஸாவுக்கு இடம்பெயருமாறும், பாலஸ்தீனர்களுக்கு பாதுகாப்பான பகுதியாக தெற்கு காஸா அறிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்ட “காஸாவில் பாதுகாப்பான வலயங்கள் சாத்தியமில்லை” என்று யுனிசெஃப் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். தெற்கு காஸாவில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்