Back to homepage

Tag "பரீட்டை ஆணையாளர் நாயகம்"

மீள் பரிசீலனை அடிப்படையில் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் மேலும் பலர் சித்தி

மீள் பரிசீலனை அடிப்படையில் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் மேலும் பலர் சித்தி 0

🕔31.May 2023

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் மீள் பரிசீலனை பெறுபேறுகளின் அடிப்படையில், பரீட்சையில் சித்தியடையாத 146 மாணவர்கள் வெட்டுப்புள்ளியில் சித்தியடைந்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள்களை மீள பரிசீலிக்கும் போது 867 மாணவர்களின் மதிப்பெண் மட்டங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர கூறியுள்ளார். ஐந்தாம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்