பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை, சட்ட மா அதிபரிடம் ஒப்படைப்பு
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை, சட்டமா அதிபரிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது. ‘பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை’யை மார்ச் 14 ஆம் திகதி – நாடாளுமன்றத்தில் சபைத்…
