பட்டதாரி மாணவர்கள் 200 பேருக்கு, சுயதொழில் ஊக்குவிப்புக் கொடுப்பனவு, அடுத்த வருடம் வழங்கப்படும்: அமைச்சர் றிசாட் உறுதி 0
– பரீட் இஸ்பான் – பட்டதாரி மாணவர்கள் 200 பேருக்கு அடுத்த வருடம் சுயதொழில் ஊக்குவிப்புக் கொடுப்பனவை வழங்கி, தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை (NEDA) முன்னெடுக்கப்பட்டுவரும் திட்டத்தை மேலும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழுள்ள தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார