பசு சாணத்தை, அரச கட்டடங்களுக்கு வர்ணப் பூச்சுக்களாக பயன்படுத்த வேண்டும்: உத்தர பிரதேச முதல்வர் வலியுறுத்தல்
அரச கட்டடங்களுக்கு பசுக்களின் சாணத்தை அடிப்படையாகக் கொண்டு, இயற்கை வர்ணப்பூச்சுக்களைப் பயன்படுத்த வேண்டும் என்று – இந்தியாவின் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அரச அதிகாரிகளிடம்…
