1200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நேபாள வெள்ளத்தில், 09 நாட்களுக்குப் பிறகு இருவர் மீட்பு
நேபாளத்தில் பாரிய வெள்ளம் ஏற்பட்டு 09 நாட்கள் கடந்துள்ள நிலையில், நீர்மின் சுரங்கப்பாதை ஒன்றில் சிக்கியிருந்த இரண்டு தொழிலாளர்களை மீட்புக் குழுவினர் இன்று (04) வெள்ளிக்கிழமை உயிருடன்…
