ஜனாதிபதி ரணில் மற்றும் நேபாள பிரதமருக்கிடையில் சந்திப்பு: கல்வி வாய்ப்புகளை அதிகரிப்பது குறித்து பேச்சு 0
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹாலுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (20) நியூயோர்க் நகரில் இடம்பெற்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால அரசியல், பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேலும் மேம்படுத்துவது குறித்து இதன்போது இரு நாட்டுத் தலைவர்களும் நீண்ட நேரம் கலந்துரையாடினர். இந்த வருட இறுதியில் நடைபெறவுள்ள இலங்கை