Back to homepage

Tag "நெடும்பாசேரி"

தங்கம் கடத்த முயன்ற இலங்கையர்கள் கேரளாவில் கைது

தங்கம் கடத்த முயன்ற இலங்கையர்கள் கேரளாவில் கைது 0

🕔12.Aug 2015

தங்கம் கடத்துவதற்கு முயன்ற இலங்கையர் இருவரை, இந்தியாவின் கேரளா மாநில சுங்கப் பிரிவினர், நேற்று செவ்வாய்கிழமை கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுறது. மேற்படி இருவரும், கொழும்பிலிருந்து கேரளாவின் நெடும்பாசேரி விமான நிலையத்தில் வந்திறங்கிய போதே, கைது செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொன்றும் 200 கிராம் எடைகொண்ட 04 தங்கக் கட்டிகளை, இவர்கள் தங்களின் கால்களில் கட்டியிருந்த பண்டேஜுக்குள் மறைத்து வைத்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்