Back to homepage

Tag "நீர் வழங்கல் அதிகாரசபை"

முன் அறிவித்தலின்றி நீர் வெட்டு; அட்டாளைச்சேனை அலுவலகத்தின் அலட்சியப் போக்கு

முன் அறிவித்தலின்றி நீர் வெட்டு; அட்டாளைச்சேனை அலுவலகத்தின் அலட்சியப் போக்கு 0

🕔22.Apr 2018

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேசத்துக்குட்பட்ட பகுதிகளில் தேசிய நீர் வழங்கல் அதிகார சபையினால் வழங்கப்படும் நீர் விநியோகம் அடிக்கடி, முன்னறிவித்தல்களின்றி துண்டிக்கப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். சிலவேளைகளில், காலை முதல் இரவு வரை முன்னறிவித்தல்களின்றி நீர் துண்டிக்கப்படுகின்றது. நேற்று சனிக்கிழயும் இன்று ஞாயிற்றுக்கிழமையும் காலை முதல் முதல் – இரவு வரையும் நீர் துண்டிக்கப்பட்ட

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்