Back to homepage

Tag "நீதிச்சேவை ஆணைக்குழு"

காதிமார்களை இணைக்கும் தீர்மானத்துக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை: நீதியமைச்சர் அலி சப்ரி

காதிமார்களை இணைக்கும் தீர்மானத்துக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை: நீதியமைச்சர் அலி சப்ரி 0

🕔22.Jan 2021

காதி நீதிமன்றங்களுக்காக காதிமார்களை இணைக்கும் தீர்மானத்துக்கும் தமக்கும் அல்லது நீதியமைச்சுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என, நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். “தவறான தகவல் சமூகத்தில் பரப்பப்பட்டுள்ளது. காதி சட்டம் கடந்த 70 வருடங்களாக நாட்டில் காணப்படுகிறது. அந்த

மேலும்...
காதி நீதிபதி பதவி: 25 பிரதேசங்களுக்கு ஆட்சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

காதி நீதிபதி பதவி: 25 பிரதேசங்களுக்கு ஆட்சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன 0

🕔17.Jan 2021

நாட்டிலுள்ள 25 பிரதேசங்களுக்கு காதி நீதிபதி பதவிக்கு ஆட்சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தின் (அத்தியாயம் 115) படி நீதிச்சேவை ஆணைக்குழுவினால் இந்த விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அட்டாளைச்சேனை, அனுராதபுரம், பேருவளை, ஹம்பாந்தோட்ட, ஏறாவூர், ஹற்றன், கேகாலை, கிண்ணியா, மாத்தறை, மூதூர் (கொட்டியாரபற்று), நாவலப்பிட்டிய, நிந்தவூர், நீர்கொழும்பு, ஓட்டமாவடி, பொலநறுவை, புட்மோட்டை, புத்தளம்

மேலும்...
இறக்காமம் காதி நீதவான், தான்தோன்றித்தனமாக செயற்படுகிறார்: நீதிச் சேவை ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு

இறக்காமம் காதி நீதவான், தான்தோன்றித்தனமாக செயற்படுகிறார்: நீதிச் சேவை ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு 0

🕔26.Jan 2019

– றிசாத் ஏ காதர் –இறக்காமம் பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட வரிப்பத்தான்சசேனை மஜீட்புரம், வாங்காமம் 10, 11ம் பிரிவுகள் மற்றும் நல்ல தண்ணிமலை, குடுவில் ஆகிய கிராமங்களை மையப்படுத்தியதாக நியமிக்கப்பட்ட குவாசி நீதவான் முறைகேடாக நடந்துகொள்வதாக, நீதிச்சேவை ஆணைக்குழுவின் காதிப்பிரிவுக்கு பாதிக்கப்பட்ட மக்கள்எழுத்துமூலம் அறிவித்துள்ளனர்.குறித்த காதி நீதவான் மீது அக்கடிததத்தில் பத்துக்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.மூன்று

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்