Back to homepage

Tag "நீதவான் எஸ். சுவர்ணராஜா"

நஸ்ரினுக்கு எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்க மறியல்

நஸ்ரினுக்கு எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்க மறியல் 0

🕔7.Sep 2016

காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டு, மறைந்திருந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பண்டாரகம வர்த்தகரை, எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ். சுவர்ணராஜா இன்று புதன்கிழமை உத்தரவிட்டார். நஸ்ரின் எனும் 35 வயதான மேற்படி நபர், திருகோணமலையிலுள்ள வங்கியொன்றில், தங்க நகைகளை ஏலத்தில் எடுப்பதற்காகச் சென்றிருந்த வேளை,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்