Back to homepage

Tag "நிஷாந்த ரணதுங்க"

ஊடகவியலாளரை அச்சுறுத்திய குற்றச்சாட்டு தொடர்பில், தம்மிக ரணதுங்கவுக்கு நீதிமன்றம் அழைப்பாணை

ஊடகவியலாளரை அச்சுறுத்திய குற்றச்சாட்டு தொடர்பில், தம்மிக ரணதுங்கவுக்கு நீதிமன்றம் அழைப்பாணை 0

🕔17.Mar 2016

ஊடகவியலாளர் ஒருவரை அச்சுறுத்தியமை தொடர்பிலான வழக்கில் எதிர்வரும் 24 ஆம் திகதி ஆஜராகுமாறு, துறைமுகங்கள் அதிகாரசபையின் தலைவர் தம்மிக ரணதுங்கவுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. தம்மிக ரணதுங்கவின் சகோதரர் நிஷாந்த ரணதுங்கவின் பிணை மனு தொடர்பான விசாரணை நேற்று கொழும்பு மேல் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது, அங்கு தம்மிக ரணதுங்க வருகை தந்தார்.

மேலும்...
துறைமுகங்கள் அதிகாரசபையின் தலைவர், ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல் (வீடியோ இணைப்பு)

துறைமுகங்கள் அதிகாரசபையின் தலைவர், ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல் (வீடியோ இணைப்பு) 0

🕔16.Mar 2016

இலங்கை துறைமுகங்கள் அதிகார சபையின் தலைவரும், நிஷாந்த ரணதுங்கவின் சகோதரருமான தம்மிக்க ரணதுங்க – ஊடகவியலாளர் ஒருவரை அச்சுறுத்தியதாக முறையிடப்பட்டுள்ளது. சீ.எஸ்.என். ஊடக நிறுவனத்தைப் பயன்படுத்தி பணச் சலவையில் ஈடுபட்டார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிஷாந்த ரணதுங்கவின் பிணை மனு மீதான விசாரணை, இன்று புதன்கிழமை கொழும்பு மேல் நீதிமன்றில் எடுத்துக்

மேலும்...
நிஷாந்தவின் பிணை மனு குறித்து, கடுவெல நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும்; மேல் நீதிமன்றம் தெரிவிப்பு

நிஷாந்தவின் பிணை மனு குறித்து, கடுவெல நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும்; மேல் நீதிமன்றம் தெரிவிப்பு 0

🕔16.Mar 2016

நிஷாந்த ரணதுங்கவின் பிணை மனு தொடர்பான தீர்மானத்தினை, கடுவெல நீதவான் நீதிமன்றமே எடுக்க வேண்டும் என்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.சி.பீ.எஸ். மொராயஸ் தெரிவித்தார். பணச் சலவை மோடியில் கைது செய்யப்பட்ட சீ.எஸ்.என். ஊடக நிறுவனத்தின் அதிகாரி நிஷாந்த ரணதுங்க, கடந்த ஜனவரி 30 ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில்,

மேலும்...