உள்ளூராட்சி சபைகளின் பதவிக் காலம் இன்றிரவு முடிவுக்கு வருகிறது: அடுத்து என்னவாகும்? 0
– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – நாட்டிலுள்ள 341 உள்ளூராட்சி சபைகளில் 340 சபைகளின் பதவிக் காலம் இன்று (மார்ச் 19) நள்ளிரவுடன் முடிவுக்கு வருகிறது. எனவே, சட்டப்படி இந்த சபைகள் கலையும் நிலைமை உருவாகியுள்ளது. உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு சுமார் இரண்டு மாதங்கள் நிறைவடைகின்ற போதிலும், இச்சபைகள் கலைக்கப்படாமல் இருந்துள்ளமை