Back to homepage

Tag "தேர்தல் கால குற்றங்கள்"

தேர்தல் கால குற்றங்கள் பற்றி அறிவீர்களா? அவற்றுக்கான தண்டனைகள் பாரதூரமானவை

தேர்தல் கால குற்றங்கள் பற்றி அறிவீர்களா? அவற்றுக்கான தண்டனைகள் பாரதூரமானவை 0

🕔13.Nov 2019

தேர்தல் காலத்தில் வேட்பாளர்களுக்கு ஆதரவைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு லஞ்சம் வழங்குதல், உபசாரங்கள் செய்தல், முறையற்ற வகையில் பலவந்தப்படுத்தி ஆதரவைக் கோருதல் போன்ற நடவடிக்கைகள் தேர்தல் கால குற்றங்களாகக் கருதப்பட்டு, அவற்றினைப் புரிந்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறான குற்றங்களுக்கு உள்ளாகுவோர் 300 ரூபா அபராதம் செலுத்த நேரிடுவதோடு, மூன்று வருடங்களுக்கு அவர்களின் பிரஜாவுரிமையை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்