மூன்று முஸ்லிம் நபர்களின் பெயரில் 135 ஏக்கர் தேயிலைத் தோட்டத்தை, யோஷித மற்றும் ரோஹித ஆகியோர் கொள்வனவு செய்ததாக முறைப்பாடு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களான யோஷித ராஜபக்ஷ மற்றும் ரோஹித ராஜபக்ஷ ஆகியோர் -நாவலப்பிட்டியின் டொலோஸ்பேஜ் (Dolosbage) பகுதியில் உள்ள 135 ஏக்கர் தேயிலைத் தோட்டத்தின்…
