Back to homepage

Tag "தேசிய பாதுகாப்பு சபை"

பயங்கரவாத தடைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள குழு நியமனம்

பயங்கரவாத தடைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள குழு நியமனம் 0

🕔17.Jul 2021

பயங்கரவாத தடை சட்டத்தின் சில சரத்துக்களை சீரமைப்பதற்காக விசேட குழுவொன்றினை தேசிய பாதுகாப்பு சபை நியமித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சரின் செயலாளர் உள்ளிட்டோர் இந்தக் குழுவில் அடங்குகின்றனர். குறித்த சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டிய சரத்துக்கள் தொடர்பில் இந்தக் குழு ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும். இதன்படி குறித்த சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, இலங்கையில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்