தெளிவத்தை ஜோசப்பின் மூன்று நூல்கள் வெளியீடு 0
– க. கிஷாந்தன் – எழுத்தாளர் சாகித்திய ரத்னா தெளிவத்தை ஜோசப் எழுதிய ‘நாம் பாவிகளாக இருக்கிறோம் அல்லது 1983’, ‘காலங்கள் சாவதில்லை’ மற்றும் ‘நாமிருக்கும் நாடே’ ஆகிய மூன்று நூல்களின் அறிமுக விழா இன்று சனிக்கிழமை ஹட்டன் சமூக நிறுவனத்தில் இடம்பெற்றது. பத்திரிகையாளர் சிவலிங்கம் சிவகுமாரன் தலைமையில், மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில், விசேட