Back to homepage

Tag "தெல்கந்தை"

காணாமல் போன பெண்ணொருவர், 26 வருடங்களின் பின்னர் வீடு திரும்பினார்: கம்பளையில் அதிசயம்

காணாமல் போன பெண்ணொருவர், 26 வருடங்களின் பின்னர் வீடு திரும்பினார்: கம்பளையில் அதிசயம் 0

🕔19.Jan 2017

காணாமல் போனதாக கூறப்படும் பெண் ஒருவர் சுமார் 26 வருடங்களின் பின்னர் வீடு திரும்பியுள்ள அதிசயம், கம்பளை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. பத்மகுமாரி எனும் 43 வயதான பெண் ஒருவரே இவ்வாறு மீண்டுள்ளார். காணாமல் போகும் போது அவருக்கு 18 வயதாக இருந்தது. இவர் காணாமல் போன நிலையில், இவரின் உறவினர்கள், காணாமல் போனவர்களுக்காக வழங்கப்பட்ட நஷ்டஈட்டினையும் பெற்றுள்ளனர்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்