Back to homepage

Tag "தெரிவத்தாட்சி அலுவலர்"

ஜனவரி 29 இல் உள்ளுராட்சி தேர்தல்; இம்மாதம் 27ஆம் திகதிக்கு பின்னர் அறிவிக்கப்படும்

ஜனவரி 29 இல் உள்ளுராட்சி தேர்தல்; இம்மாதம் 27ஆம் திகதிக்கு பின்னர் அறிவிக்கப்படும் 0

🕔12.Nov 2017

உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை ஜனவரி 29ஆம் திகதியன்று நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின்தீர்மானித்துள்ளதாக நம்பகமான தகவல்கள் கூறுகின்றன. ஒவ்வொரு உள்ளுராட்சி சபைக்குமான தேர்தல் அறிவித்தல்களை அந்தந்த சபைகள் அமைந்துள்ள மாவட்டங்களுக்குப் பொறுப்பான தெரிவத்தாட்சி அலுவலர்களே விடுக்க வேண்டும். அவர்களுக்கான வழிகாட்டல்களை தேர்தல்கள் ஆணையகம் வழங்கும்.அந்த வகையில், இம்மாதம் 27ஆம் திகதிக்கும் 30ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில், ஒவ்வொரு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்