முஸ்லிம்கள் மீதான கலவரத்தில் ஈடுபட்ட சந்தேக நபர், அம்பாறை நகர சபையின் பிரதி தவிசாளரானார் 0
அம்பாறை நகரில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரத்துடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள துலீப் குமாநாயக்க என்பவர், அம்பாறை நகர சபையின் பிரதித் தவிசாளராகத் தெரிவாகியுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ சார்பான – தாமரை மொட்டு சின்னத்தைக் கொண்ட – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிட்டு வெற்றிபெற்றதன் மூலம்,