கல்முனை – சம்மாந்துறை ஒருங்கிணைந்த பாரிய நகரம்; துபாய், பஹ்ரைன் போல் திகழும்: ஹக்கீம் தலைமையிலான கூட்டத்தில் தெரிவிப்பு 0
கல்முனை – சம்மாந்துறை ஒருங்கிணைந்த பாரிய நகர அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப் படுத்தும்போது, துபாய் மற்றும் பஹ்ரைன் போன்ற நாடுகளில் காணப்படும் நகரங்களை ஒத்ததான ஓரு பெருநகரமாக இது திகழக்கூடிய வாய்ப்பு உள்ளது என்று, அமைச்சர் ரஊப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற, கல்முனை சம்மாந்துறை ஒருங்கிணைந்த பாரிய நகர அபிவிருத்தி திட்டம் தொடர்பான மீளாய்வுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.