காசு, பணம், துட்டு, Money :மஹிந்த உலகளவில் 49ஆவது பணக்காரராம் 0
– எம்.ஐ. முபாறக் –மஹிந்தவும் ராஜபக்ஷவும் அவரின் குடும்பத்தினரும் அவரது சகாக்களும் கடந்த ஆட்சியில் கோடிக்கணக்கான ரூபா பணத்தைக் கொள்ளையடித்தனர் என்றும் அந்தப் பணம் வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் கறுப்புப் பணமாக சேமித்து வைக்கப்பட்டுள்ளது என்றும் அரசாங்கம் குற்றஞ்சாட்டி வருகிறது.இந்தப் பணத்தை மீட்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. இவ்வாறு வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணம்